Pages

Friday, December 17, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-5)

உன்னை புரிந்து  கொள்ள 
என்  மூளையைக் கசக்கனுமோ?
"பாதம் தொட்டப் பாதை
'பார்த்துப்போ' என முனுத்தது,
வெளிச்சப் பறவையின் இருட்டுச்சிறகு (அல்லது)
இருட்டுப்பறவையின் வெளிச்சச்சிறகு
முகம் அறைந்துச்சென்றது.
தூரத்து வானம் தான் பூசிக் கொண்டிருந்த
வண்ணம் வெளுத்தது.
பாதையோர மரம் ஒன்று
ஒற்றைப் பழுப்பு இலையைத் தவறவிட்டது
கண்ணீர் துளி போல.
சருகில் அமர்ந்திருந்த ஓணான்
தலை ஆட்டிப் பெருமூச்சு விட்டு நகர்ந்தது."
அடேய் . . . நிறுத்து!
என்ன மொழி இது?
உனக் கென்ன ஜென்குரு என்ற நினைப்பா?

No comments:

Post a Comment

Friday, December 17, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-5)

உன்னை புரிந்து  கொள்ள 
என்  மூளையைக் கசக்கனுமோ?
"பாதம் தொட்டப் பாதை
'பார்த்துப்போ' என முனுத்தது,
வெளிச்சப் பறவையின் இருட்டுச்சிறகு (அல்லது)
இருட்டுப்பறவையின் வெளிச்சச்சிறகு
முகம் அறைந்துச்சென்றது.
தூரத்து வானம் தான் பூசிக் கொண்டிருந்த
வண்ணம் வெளுத்தது.
பாதையோர மரம் ஒன்று
ஒற்றைப் பழுப்பு இலையைத் தவறவிட்டது
கண்ணீர் துளி போல.
சருகில் அமர்ந்திருந்த ஓணான்
தலை ஆட்டிப் பெருமூச்சு விட்டு நகர்ந்தது."
அடேய் . . . நிறுத்து!
என்ன மொழி இது?
உனக் கென்ன ஜென்குரு என்ற நினைப்பா?

No comments:

Post a Comment