Pages

Tuesday, December 14, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-3)

                                                6
நீ எழுதும்
அருவருப்பூட்டும் வார்த்தைகளை
நீயே கூட
உரையாரலில் பயன்படுத்தக்
கூசுவாய்.
எழுத்தில் ஏன் அப்படியேப்
பதிகிறாய்?
. . . . நீ மரபுகள் தகர்ப்பவனல்லவா?!
மரபு மீறுதல் என்பது
இப்படியான அசிங்கமாகுமா?
யார் உனக்குத் தவறாகச்
சொல்லித் தந்தது?
இடக்கரடக்கல் என்பது
இலக்கணமல்ல,
அது மொழிதல் நாகரிகம்
என்பதை அறியாய?
                                                                                                - பரிதிபாண்டியன்
                                    
                                    

No comments:

Post a Comment

Tuesday, December 14, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-3)

                                                6
நீ எழுதும்
அருவருப்பூட்டும் வார்த்தைகளை
நீயே கூட
உரையாரலில் பயன்படுத்தக்
கூசுவாய்.
எழுத்தில் ஏன் அப்படியேப்
பதிகிறாய்?
. . . . நீ மரபுகள் தகர்ப்பவனல்லவா?!
மரபு மீறுதல் என்பது
இப்படியான அசிங்கமாகுமா?
யார் உனக்குத் தவறாகச்
சொல்லித் தந்தது?
இடக்கரடக்கல் என்பது
இலக்கணமல்ல,
அது மொழிதல் நாகரிகம்
என்பதை அறியாய?
                                                                                                - பரிதிபாண்டியன்
                                    
                                    

No comments:

Post a Comment