Pages

Tuesday, December 21, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-7)

 10
நான் எம்பாட்டுக்கு
கவிதை படித்துக் கொண்டிருந்தேன்.
(ஐம்பது ஆண்டுகளாய்)
நீதான் எழுத வைத்தாய்.
எனக்கும் கவிதை எழுத வராது
உன்னைப் போலவே.
மனவக்கரிப்புகளைச்
சிடுக்கு முடுக்கான வார்த்தைகளால் (எருமை குட்டிச் சுவரில் உரசுவது ஒப்ப),
சுகச் சொறிச்சலாகச் சொறிந்து
கொண்டிருக்கிறாய் நீ.
நானோ,
எரிச்சலில் திட்டிக் கொண்டிருக்கிறேன்.
புரிகிறதா. . .
நீ கவிஞனில்லை.
நானும் கவிஞனில்லை.
நான் எம்பாட்டுக்கு
கவிதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment

Tuesday, December 21, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-7)

 10
நான் எம்பாட்டுக்கு
கவிதை படித்துக் கொண்டிருந்தேன்.
(ஐம்பது ஆண்டுகளாய்)
நீதான் எழுத வைத்தாய்.
எனக்கும் கவிதை எழுத வராது
உன்னைப் போலவே.
மனவக்கரிப்புகளைச்
சிடுக்கு முடுக்கான வார்த்தைகளால் (எருமை குட்டிச் சுவரில் உரசுவது ஒப்ப),
சுகச் சொறிச்சலாகச் சொறிந்து
கொண்டிருக்கிறாய் நீ.
நானோ,
எரிச்சலில் திட்டிக் கொண்டிருக்கிறேன்.
புரிகிறதா. . .
நீ கவிஞனில்லை.
நானும் கவிஞனில்லை.
நான் எம்பாட்டுக்கு
கவிதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment