Pages

Thursday, December 16, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-4)

இடுப்புக் குழந்தையுடன்
வாசலில் ஒருத்தி
அம்மா. . . பசிக்குதென்றாள்
நான்,
மிகு இரக்கத்துடன்
ஏந்திய பாத்திரத்தில்
கவிதையைப் பிச்சையாகப்
போட்டேன்.
ஆவலுடன் எடுத்து மென்ற குழந்தை
திகைத்து அழுதது.
அவள் இன்னும் பசிக்கு தென்றே
கூறிக் கொண்டிருக்கிறாள்
கவிதையைத்
தின்னத் தெரியாதவள்...  

                                                       - பரிதிபாண்டியன்                       

No comments:

Post a Comment

Thursday, December 16, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-4)

இடுப்புக் குழந்தையுடன்
வாசலில் ஒருத்தி
அம்மா. . . பசிக்குதென்றாள்
நான்,
மிகு இரக்கத்துடன்
ஏந்திய பாத்திரத்தில்
கவிதையைப் பிச்சையாகப்
போட்டேன்.
ஆவலுடன் எடுத்து மென்ற குழந்தை
திகைத்து அழுதது.
அவள் இன்னும் பசிக்கு தென்றே
கூறிக் கொண்டிருக்கிறாள்
கவிதையைத்
தின்னத் தெரியாதவள்...  

                                                       - பரிதிபாண்டியன்                       

No comments:

Post a Comment