Pages

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.

No comments:

Post a Comment

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.

No comments:

Post a Comment