Pages

Saturday, December 18, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-1)

                   2
தூக்கம் வருவதற்குள்
ஒரே ஒரு கவிதை
'யோசிக்காமல்
நீ பாட்டுக்கு எழது கவிதை தானேவரும்'
"வெட்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சி
மரத்தின் பக்கம்
மறைந்ததது
மூத்திரம் போக".
எழுதி
அவனிடம் இவனிடம் நீட்ட
அபார உருவகம் என்றான்கள்.
கவிதை சுலபமே!



                 3
மாச இலக்கிய நீள அகல(ஆழ)
பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
'இரண்டு பக்கம் மேட்டர் வேணும்'
ஒரு பக்கம் கறுப்பு வெளுப்பில்
இன்னதென்று புரியா படம்போடு
'சர... இன்னொரு பக்கம்...?'
கவித... கவித போடு.
'கவித கைவசம் இல்ல'
சித்தப் பொறு தாரேன்.
"எனக்கும் அவளுக்குமான,
அவளுக்கும் எனக்குமான 
இடையில் பூத்த
சிலந்திப் புஷ்பம் வடித்தது
தேனா? விமா?
மெளனம் மலர்த்திய இரவுகளில்
வார்த்தைகள் அடைகாத்தன.
தூ...வெனத் தட்டி எழுந்தாள்
தட்டப்பட்டது நான? சிலந்தியா?"
'அபார கவித'
அப்பப் போடு கவிதய
என்பேரில்.

1 comment:

Saturday, December 18, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-1)

                   2
தூக்கம் வருவதற்குள்
ஒரே ஒரு கவிதை
'யோசிக்காமல்
நீ பாட்டுக்கு எழது கவிதை தானேவரும்'
"வெட்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சி
மரத்தின் பக்கம்
மறைந்ததது
மூத்திரம் போக".
எழுதி
அவனிடம் இவனிடம் நீட்ட
அபார உருவகம் என்றான்கள்.
கவிதை சுலபமே!



                 3
மாச இலக்கிய நீள அகல(ஆழ)
பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
'இரண்டு பக்கம் மேட்டர் வேணும்'
ஒரு பக்கம் கறுப்பு வெளுப்பில்
இன்னதென்று புரியா படம்போடு
'சர... இன்னொரு பக்கம்...?'
கவித... கவித போடு.
'கவித கைவசம் இல்ல'
சித்தப் பொறு தாரேன்.
"எனக்கும் அவளுக்குமான,
அவளுக்கும் எனக்குமான 
இடையில் பூத்த
சிலந்திப் புஷ்பம் வடித்தது
தேனா? விமா?
மெளனம் மலர்த்திய இரவுகளில்
வார்த்தைகள் அடைகாத்தன.
தூ...வெனத் தட்டி எழுந்தாள்
தட்டப்பட்டது நான? சிலந்தியா?"
'அபார கவித'
அப்பப் போடு கவிதய
என்பேரில்.

1 comment: